shaadi.com இணையத்தளம் திருமணம் பற்றிய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. 24-34 வயதுடைய 8,500 பேர் பங்குகொண்ட கருத்துகணிப்பு விவரம் வருமாறு:
பெண்களிடம் "திருமணதிற்கு பிறகு எங்கு(தனிக்குடித்தனம், மாப்பிளை வீட்டாருடன், பெற்றோருடன்) வாழ விரும்புகின்றீர்கள்" என்ற கேள்விக்கு:
தனிக்குடித்தனம்: 64.1%
மாப்பிளை வீட்டாருடன்: 29.6%
பெற்றோருடன்: 6.3%
ஆண்களிடம் ""திருமணதிற்கு பிறகு எங்கு(தனிக்குடித்தனம், மாப்பிளை வீட்டாருடன், பெற்றோருடன்) வாழ விரும்புகின்றீர்கள்" என்ற கேள்விக்கு:
பெற்றோருடன்: 54.3%
தனிக்குடித்தனம்: 43.9%
பெண் வீட்டாருடன்: 1.8%
பெண்களிடம் "உங்கள் கணவர் உங்கள் பெற்றோகளுடன் பழகுகிறார்களா?"
இருக்கலாம்: 42.6%
ஆமாம்: 27.3%
இல்லை: 30.1%
ஆண்களிடம் "உங்கள் மனைவி உங்கள் பெற்றோகளுடன் பழகுகிறார்களா?"
இல்லை: 73.5%
இருக்கலாம்: 21.8%
ஆமாம்: 4.7%
ஹம்ம்!!! பண்பாடு "பஞ்சர்" ஆகிக் கொண்டு இருப்பது கண்முன்னே தெரிகின்றது.
No comments:
Post a Comment